ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு குளிர்சாதன பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.