”கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக பழனிபாபா கழகம் சார்பில் சென்னை புளியந்தோப்பில் பழனிபாபாவின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப் ...
அதிகாரப் பகிர்வு குறித்து அண்மை காலமாக காரசாரமாக பேசி வந்த விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு மென்மையாக கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது பேச்சுகளை முழுதாக பார்க்கலா ...