திருவாரூரில் தாய் மீதான அதிகப்படியான அன்பால் தாஜ்மஹால் ஒன்றைக் கட்டியுள்ளார் பாசக்கார மகன் ஒருவர். பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த தென்னகத்து தாஜ்மஹாலை பொதுமக்கள் கண்டு களித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.