இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அது போன்ற குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை என மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள் ...