மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஓர் அதிரடி மாற்றத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரிவுகளும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக துணை ...
தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணியின் எம்.எல்.ஏ. ஜிதேந்திர ஆவாத், "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது" எனத் தெரிவித்த கருத்து, மகராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.