துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமும் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதி அரேபியர்கள் உணர வேண்டும் என ஈரான் பகிரங்கமாகி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏமன் மாரிப் மாகாணம் மீண்டும் ரத்தக் களமாகும் நிலையில், ஈரான் ஆதரவு ஹவுதி–சவுதி கூட்டணி மோதலை அமெரிக்க ஆயுத, உளவுத் தகவல் ஆதரவு பிராந்திய ‘பினாமி போராக’ மாற்றியதா என்ற கேள்வி தீவிரம் பெறுகிறது
நேட்டோ வழியில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 'மெக்கா ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளன. இது, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், இந்தியா அதை உற்றுநோக்கி வருகிறது.
அமெரிக்கா-ஈரான் போர் ஆறாவது மாதத்தை நெருங்கும் நிலையில், சவுதி அரேபியா நேரடியாக களமிறங்கி ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகளைத் தாக்கியது புதிய திருப்பமாக மாறியுள்ளது.
ஈரான் தனது நாட்டிற்குள்ளேயே யுரேனியத்தை செறிவூட்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்நாட்டுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டுள்ள சூழலில், சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் ...