கோப்பை வெல்வது, ரெக்கார்டுகள் படைப்பது ஆகியவற்றையெல்லாம் தாண்டி இளம் வீரர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சுவது அவர்களின் பிரதான குறிக்கோள். முதல் சீசனிலிருந்தே அவர்களின் அணுகுமுறை அப்படித்தான்.
கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...