2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!