இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அமைப்பு குறித்தும் அதன் பணிகள் குறித்தும் சுருக்கமாக பார்க்கலாம்.