ஆர்.எஸ்.எஸ்., பாஜக, ஆரியக்கூட்டம் போன்றோருக்கு திமுக தீயசக்திதான். தமிழ்நாட்டை ஒடுக்க வேண்டும்; மக்களை சாதியால் பிளவுபடுத்த வேண்டும்; பட்டியல், பழங்குடியின மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்ட ...
பிகார் தேர்தலில் மக்களால் வலுவான எதிர்க்கட்சி அமையவில்லை. இதனால், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது.
முதல் கட்டத்தில் தேஜஸ்வி வெற்றி உறுதி போல இருந்தது... ஆனால் இரண்டாம் கட்டம் எல்லாம் மாறிவிட்டது! பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கூட்டணி மீண்டும் மாயஜாலம் புரிந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகி ...
தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.