தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா என மூன்று நாடுகளுக்கு வடகொரிய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..திடீரென இவர் எச்சரிக்கை விடுக்க காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்...
24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், வடகொரியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது