மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், மம்தா மட்டுமே பங்கேற்று இருந்தார். முடிவில் அவரும் வெளிநடப்பு செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட தேசிய வளர்ச்சிக் கழக கூட்டத்தை புறக ...
எதிர்க்கட்சிகளின் குரலை ஒலிப்பதற்காகவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.