தமிழில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்புகளை நிகழ்த்தும் சௌரவ் தாஸ் தமிழர் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
நாடு முழுவதும் கடும் பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வின் போது பீகார் லக்கிசராயில் ஆள்மாறாட்ட மோசடி கும்பல் கைது. மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 30 பேர் சிக்கினர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் டிப்கே, NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற் ...
தவெக தலைவர் விஜய் நீட் விவகாரம் தொடர்பாக எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என பாடல் வரிகளைக் குறிப்பிட்டு திமுக மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.