மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். திமுகவினர் தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் தமிழக மக்கள் ...
“விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
“ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டுவது போல் சில பேச்சுகள் அமைகிறது. அவர் பேசுகிறாரா, அறிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற ...