புதிய தலைமுறை சிறப்பு நேர்காணலில் பத்திரிக்கையாளர் எஸ்பி லட்சுமணனிடம் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி, திமுகவின் தேர்தல் வியூகம், தவெக கொள்கைகள் என தற்போதைய அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது.
திமுக அரசு அமைந்த நாள் முதல் அதிகாரிகளின் கைப்பிடிக்குள் முதலமைச்சர் போய்விட்டார். குறிப்பிட்ட இரண்டு மூன்று அதிகாரிகளின் கையில்தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அரசு, அதிகாரிகள் தொடர்பாக பத்தி ...
“பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.