”பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான்” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெஹபூபா முப்தியும் போட்டியிட இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.