ஜூன் 25 ஆம் தேதி நாம் யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், ஏனென்றால் ஜனநாயகத்திற்கு எதிர்மறையான அவசரநிலை பிரகடனம் ஜூன் மாதம் 25ஆம் தேதி தான் அமல்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டேராடூனில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. பிரதமரின் இந்த உரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.