டெஸ்ட் விளையாடும் நாடுகளை இரு குரூப் அணிகளாக பிரிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) திட்டங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அந்தச் சாத்தியத்தை எ ...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை அமல்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணிக்கான அடுத்த தலைமுறை வீரராக பார்க்கப்பட்ட முஷீர்கான், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான இந்தியா A அணியில் இடம்பெற்ற பிறகு சாலைவிபத்தில் சிக்கியதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.