தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாகவும், அப்படம் பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.