வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.