வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினருடன் சேர்ந்து தங்குவதற்கு இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், சேர்ந்திருப்பதால் கிரிக்கெட் பாதிக்கப்படாது என்று இங்கிலாந்து கேப்ட ...
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்டதை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோவமாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தன் அமைதியை இழந்தார்.
டி20 உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தங்களுடைய அணி வீரர்களை நாட்டிற்கு திரும்பும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.