”கணவர் பெயருடன் சேர்த்து அழைக்காதீர்கள்” ஜெகதீப் தன்கரிடம் கோபப்பட்ட ஜெயா பச்சன்! கடும் வாக்குவாதம்!
கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் எம்பி ஜெயா பச்சன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.