நான் படப்பிடிப்பில் இருக்கும் போதெல்லாம், அவர் என்னை கவனிக்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. எனது ஒப்பனை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அவரது உதவியாளர் மூலம் கவனித்துக்கொள்வதை உறுதி செய்தார்.
கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் எம்பி ஜெயா பச்சன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.