தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
ஆப்பிள்,பீட்டூட், கேரட் ஆகிய இம்மூன்று சேர்த்து தயாரிக்கும் ABC ஜூஸ் ஆனது, சரும நலன், இதய ஆரோக்கியம், உடல் ஆற்றல் என பலவற்றிக்கு நன்மை பயக்குமென மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.