`சில நேரங்களில் சில மனிதர்கள்' மூலம் மனிதர்கள் இடையே உள்ள சிக்கல்களை பேசி கவனிக்க வைத்த விஷால் வெங்கட், இந்த முறை பிரிவினைவாதத்தை பகடியாக சொல்லி இறுதியில் அன்புதான் வெல்லும் என சொல்ல முயன்றிருக்கிறார் ...
பொதுவாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்தப் படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொருவர் இடத்திலும் தனித்திறமை இருக்கும். ஓர் எறும்பிடம்கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்குத் தெரியவரும ...