“அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை, திட்டமிட்ட அரசியல் படுகொலை. காவல்துறையின் மெத்தனத்தால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது” என்று பிஎஸ்பி கட்சியைச் சேர்ந்த இளையராஜா கூறினார். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு ...
BSP மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்க வந்த பா.ரஞ்சித் கதறியழுதார். இந்நிலையில், அடுத்த BSP தலைவராக ரஞ்சித் வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வ ...