”மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தகுதி நீக்க நடவடிக்கை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டுமென ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது ...