ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 9வது முறையாகவும், பாகிஸ்தான் அணி 5வது முறையாகவும் நுழைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.