குழந்தைக்கு சளி பிரச்சனையைப் போக்க விக்ஸ் மற்றும் கற்பூரம் குழைத்து தேய்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு 8 மாத குழந்தை உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் விதிமுறைக்கு புறம்பாக குடியிருப்புகளுக்கு மத்தியில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க ...