தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆளவந்தார் வழக்குக்கு முன் நடைப்பெற்றது தான் லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு... சில வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தாலும், எத்தனை வருடம் கடந்திருந்தாலும் சில வழக்குகள் மக்களின் மனதை விட்டு அகலுவதி ...