அமெரிக்காவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான, இந்தியாவின் பாகுபலி ராக்கெட் LVM3 மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலால், ரஷ்யாவின் நீண்ட தூர ஏவுகணை திறனில் 34 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.