கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதற்காக அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறிய ...