பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று விளக்கம் அளித்துள்ளார்.