மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை ஆயுதமேந்திய குக்கி போராளிகள் இன்று கடத்திச்சென்றனர்
மத்தியப் பிரதேசத்தில் விவசாயி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டும், தரையில் மர்மமான முறையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.