தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வு இன்று தொடங்கவிருக்கும் நிலையில், 8.27 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத 3 ஆயிரத்து 412 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.