இந்தோனேசியாவை கடந்த சென்யார் புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. சென்யார் புயலால் இந்தோனேசியாவில் 17 உயிரிழந்திருப்பதாகவும், 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளத ...
தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞர் அதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள் உள்பட 5 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி அருகே 17 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் 5 பேரை கைது செய்துள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.