வளர்ப்பு நாய்தானே என அலட்சியம்.. 14 வயது சிறுமி உடல் முழுவதும் பரவிய விஷம்! தகனத்திற்கு கூட மறுப்பு!
வளர்ப்பு நாய்தானே என்று அலட்சியமாக இருந்ததன் விளைவு, 14 வயது சிறுமி இன்று உயிருடன் இல்லை. அவரது உடலைக்கூட அரசே தகனம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
