‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வாத்துவாங்கி தருவதாக பெற்றோர் கூறியதால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுவிட்டு தனக்கு செல்லப்பிராணியாக வாத்து வேண்டும்’ என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ...
பெங்களூருவில் நடந்த ஆர்சிபி கோப்பை வெற்றிக்கொண்ட்டாட்டத்தில் 14 வயது மகளை இழந்த தந்தை, சம்பவத்தின் போது என்ன நடந்தது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். விவரத்தை வீடியோவில் காணலாம்..
கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...