கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோளிங்கர் அருகே வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.