Search Results

‘வேலை வேண்டி மனு கொடுத்தவருக்கு 2 மணி நேரத்தில் பணி ஆணை’ முதல்வர்  பழனிசாமி ட்வீட்
EllusamyKarthik
1 min read
‘வேலை வேண்டி மனு கொடுத்தவருக்கு 2 மணி நேரத்தில் பணி ஆணை’ முதல்வர் பழனிசாமி ட்வீட்
தெலுங்கானா
போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் கைது
PT WEB
1 min read
தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் ரூ 62.8 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளைஞர்கள் கொலை
PT WEB
1 min read
மதுரையில் 24மணி நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்
PT WEB
1 min read
பணி நிரந்தரம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 7 நாட்களாக இரவு பகல் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என ...
Accused
webteam
2 min read
தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளத ...
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com