போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் 24மணி நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளத ...