போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் 24மணி நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 7 நாட்களாக இரவு பகல் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என ...
தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளத ...