சென்னையில் நடிகர் கஞ்சா கருப்பு, தான் வாடகைக்கு இருந்த வீட்டின் பூட்டை உடைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்றவர்களை வெளிநாட்டில் இருந்து சிசிடிவி-யால் கண்காணித்த வீட்டின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.