விநாயகர் சிலைகளை, கரைக்க காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட சிலைகரைக்கும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என சென்னை காவல்து ...
விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 69 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடனும், 295 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களுடனும் கூடிய மிகப் பணக்கார விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.