வங்கக்கடலில் இன்னும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழை வாய்ப்புகள் குறித்து நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் ...
தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு.. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூரில் மிக கனமழை எச்சரி ...
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22-ஆம்தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.