வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், நான்காவது நாளாக மாமல்லபுரம் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், வங்கக் கடலில் 3 நாளில் உருவாகும் புயல் முதல் சொந்தமண்ணில் தோல்வியை நோக்கி இந்தியா வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..