தெற்கு லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய அமைப்பின் தலைவராக இருந்த நயீம் காசிம், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள ...