ரயில்வேயில் வேலை பெற்றுத் தருவதற்காக லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிகாரப்ப ...
ஜனசக்தி ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.