பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி இன்று முதல் ‘வாக்காளர் உரிமைப் பயணம்’ தொடங்குகிறார். ...
இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.