ஆந்திரா மற்றும் தெலங்கானா கனமழையில் மூழ்கியதால் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன அம்மாநில அரசுகள்.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ...
தென்மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது.