சென்னை ரயில் பயணிகளை பாதிக்கும் மற்றொரு அறிவிப்பாக சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகளுக்காக ஓராண்டுக்கு முன் ரத்து செய்யப்பட்ட 50 ரயில்களை மீண்டும் இயங்காததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் புதிய ரயில்வே கால அட்டவணையில், இதற்கெ ...
ஆந்திரா மற்றும் தெலங்கானா கனமழையில் மூழ்கியதால் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன அம்மாநில அரசுகள்.