“விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவு எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றபின், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் ...