ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகைகளை நூதன முறையில் பறித்துச் சென்ற பெண் மீது சித்த வைத்தியர் புகார் அளித்துள்ள நிலையில், தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.