கர்நாடகாவில் செயல்பட்டு வரும் நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கி கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்துள்ளது.