தஞ்சாவூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பின் போது, தவெக தலைவர் விஜயின் காரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி விக்னேஷ் என்ற மாணவர் சிகிச்சை பெ ...
மதுரை அருகே நடந்த தவெக மாநாட்டிற்காக பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22).ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
சென்னையில் பெண் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.