திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்காமல் வேனில் அமர்ந்தபடி மனுக்களை மட்டும் வாங்கி சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை ஊத்து காக்காச்சி பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் நடத்தி வந்த பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம், தேயிலை உற்பத்தியை நிறுத்தி பணியாளர்களையும் வேலை ...
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் அரசு பேருந்து நடத்துனரை காட்டுயானை துரத்தியதில் நடத்துனர் சிறிய காயங்களுடன் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.